அமைதியின் முகவடிவமே

மகிழ்ச்சியின் விளைவாக இது உணர்வுகளை கடந்த அறிவின் நிலை அது வெளிப்புற நிகழ்வுகளால் உருவாகாது உள்ளார்ந்த தெளிவால் பிறக்கிறது அமைதியின் முகவடிவமே...

Continue reading

மனோகரி ஜெகதீஸ்வரன்

விருப்பத் தலைப்பு

பிடியரிசிக்கும் பெரும் பாடு
பிடித்தமானதுக்கும், அத்தியாவசியத்துக்கும் தட்டுப் பாடு
ஏறுமாறு நிகழ்வுகளால்
நாளும் வெட்டுப்பாடு
பண வேட்டை பதவிச் சேட்டை பெரும் சாட்டை
போர்க்களமாக்கி விட்டதே எம் நாட்டை

யார் கழித்திட வருவார் இத்தீட்டை
யாரழித்திட வருவார்
சங்கடக் கேட்டை

Nada Mohan
Author: Nada Mohan