நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

மனோகரி ஜெகதீஸ்வரன்

ஆள்மாறி போனாலும் ஆட்சி ஒன்றே
அவலங்கள்,பசி பஞ்சம் அகலுவது என்றே
எதிர்ப்பு அலை ஜன சக்தி திரண்டு எழுந்த போதும்
எல்லாம் புஷ்வாணம் ஆன கதை ஆச்சு
இலங்கை இனி அடைவு கடை நகையாகி போச்சு
எல்லா நாட்டிலுமே கடன் வேண்டியாச்சு
நகை மீட்ட சிக்கனம் உழைப்பிருந்தால் போதும்
நாட்டை மீட்க ஊழல் லஞ்சம்
ஒழியாது நாளும்
மீட்காத அமைவு நகை ஏலத்தில் போகும்
மீட்பன் இல்லா இலங்கை இனி
அடிமை நாடாய் மாறும்

Nada Mohan
Author: Nada Mohan