கணப்பொழுதில்

கணப்பொழுதில்.. சிவருபன் சர்வேஸ்வரி கணப்பொழுதில் மாறும் மனிதன் கோடி இமைக்கும் நேரத்துக்குள் இரணியர் பலகோடி முடிக்கும் காரியம் தெரியாதவர்...

Continue reading

மனோகரி ஜெகதீஸ்வரன்

சந்தம் சிந்திம் சந்திப்பு 216.
“ நீர்க்குமிழி”. காலமது வருமுன்னே
காலனும் வருவான்
தூரமது துடிக்க
சுருக்கை இடுவான்

செல்வேன் என்றே
செல்வமும் செல்லும்
நல்லோர் செயலை
நிறுத்தியும் செல்லும்
அல்லல் உள்ளேறி
ஆக்கினை செய்யும்
பல்விழுத்திப் பருவமும்
பழிப்புக் காட்டும்
கல்லாகி மனமும்
கருணையைச் சுருக்கும்
வெல்வார் எவருண்டு
நிலையாமை கழற்றி

நீர்க்குமிழின் தோற்றமும்
நிமிடக் கரைவும்
பார்த்திடச் சேர்த்திடுமே நிலையாமைக் கருவை
திருமதி மனோகரி. ஜெகதீஸ்வரன்.

Nada Mohan
Author: Nada Mohan