10
Jan
10
Jan
தை தைமாசம்
-
By
- 0 comments
தை தைமாசம்
தைபிறக்குதென்று தையலும்
சந்தோசப்பட்டாள்
தையும் பிறந்தது சங்கடங்கள் தீரவில்லை
சாத்திரம் கேட்க கர்மவினை...
08
Jan
“பூத்திட்ட புத்தாண்டிலே”
-
By
- 0 comments
நேவி்ஸ் பிலிப்கவிஇல(447)
அன்பு நிறை நற் சமுகம் தான் வளர
வன்முறைகள் அற்றதொரு சமுதாயம்
நாம் படைக்க
இன்பத்தமிழாலே...
மனோகரி ஜெகதீஸ்வரன்
நடிப்பு
நிகரில்லா நிகழ்கலையே நடிப்பு
நிகழ்த்துவோமே நாமுமதைப் பிடித்து
அகத்தினிலே காட்டுமது கூத்து
அசத்தியேநம் அனைவரையும் ஏய்த்து
புகழையுமே பூட்டுமது புகுந்து
பூணுவேடம் கலைக்காயே சூடின்
இகழ்வுதனை இரட்டிப்பாய் கூட்டும்
இக்கட்டைப் பிறருக்கு காட்டின்
அம்பலத்தே காட்டுகின்ற நடிப்பு
அருட்டிடுமே நவரசங்கள் தூவி
கும்பிட்டே காண்பவரும் நயப்பர்
குதித்துமோதிக் குதூகலமாய்க் கூவி
நம்பியவர் கக்குகின்ற நடிப்பு
இருட்டாக்கும் அறிவுதனைச் சீவி
தெம்பிழந்து வீழ்ந்திடுவார் சுருண்டு
நம்பியவரும் துயர்தனையே காவி
மனோகரி ஜெகதீஸ்வரன்
Author: Nada Mohan
11
Jan
-
By
- 0 comments
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம்
_ 217
"உறைபனி"
பூம்பனி பூத்திருக்கு
பாத்திருக்க மலருது
பார்வைக்கு அழகு
பாலரின் மனதுக்கு மகிழ்வு!
காடுகள்...
11
Jan
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
வானத்தில் இருந்து வெகு விரைவாக
வடிந்து விழுந்து கொண்ட மழைநீரில்
படிந்து எங்கிருந்தோ வந்த...
07
Jan
-
By
- 0 comments
வானிலிருந்து உதிரும் வைரங்கள் இவையோ
ஞாலத்தை வெண் போர்வையால் போர்ப்பவையோ
எங்கு பார்ப்பினும் வெண்மையின் ஆட்சி
பொங்கும்...