மனோகரி

அவ்வளவு இலேசல்ல
என்னைச் சீண்டி
வேடிக்கை பார்க்க நினைப்பது.

எம் முதாதையார் வழி
மகத்துவம் மிக்கது
புரட்டிப்பார்
மிரண்டு போவாய்
சுருண்டே கிட.

மனோ – மல்லாகம்

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் கல்லறைகள் திறக்கும்..... விடுதலை வேட்கையும் வீரத்தின் உணர்வும் ஓன்றித்த போர்க்காலம் ஓயாத அலை போல அவலமும் அழிவும்...

    Continue reading