தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

மனோகரி

அவ்வளவு இலேசல்ல
என்னைச் சீண்டி
வேடிக்கை பார்க்க நினைப்பது.

எம் முதாதையார் வழி
மகத்துவம் மிக்கது
புரட்டிப்பார்
மிரண்டு போவாய்
சுருண்டே கிட.

மனோ – மல்லாகம்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இசை இசையோடு எல்லாம் இவ்வுலகுஇணைத்திடும் பசைபோல ஒட்டியே பாரினில் சிறந்திடும் அகிலத்தில் எல்லாமே இசையோடு சேர்ந்திடும் அன்றாட ...

    Continue reading