” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

மனோகரி

அவ்வளவு இலேசல்ல
என்னைச் சீண்டி
வேடிக்கை பார்க்க நினைப்பது.

எம் முதாதையார் வழி
மகத்துவம் மிக்கது
புரட்டிப்பார்
மிரண்டு போவாய்
சுருண்டே கிட.

மனோ – மல்லாகம்

Nada Mohan
Author: Nada Mohan