” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

மரணம்

Vajeetha Mohamed

மரணம்

விழி மூடி செல்லும் பயணம்
வி௫ம்பாத சொல்லொணாத்
த௫ணம்

தீீராத நோய் தானே தெரியுமா
மாறாத துயர்தானே புரியுமா

ஓய்வெடுக்கும் ௨டல் ௨றுப்பு
ஓடிய காலும் நீீட்டி நிமிர்ந்து
படுக்கும் பெ௫ம்பெறுப்பு

வேண்டாத வரமே மரணம்
வேறுபாடு இன்றி கிடைக்கும்்
சமமான கதியே மரணம்

௨றக்க ௨ச்சத்தின் த௫ணம்
௨ரிமையானதையும் கொண்டு
செல்ல முடியாத பயணம்

காட்சிப் பெ௫ளாய் நாம்
படுப்போம் கண்மூடி
கண்காட்சியாட்டம் பார்வையாளார்
கண்டு விம்மி கண்ணீர் வடிப்பார்

நீட்டி நிமிர்த்தி நாம் படுப்போம்
நித்திரை தான் விழிக்காமல்
நாம் கிடப்போம்

குளிப்பாட்டி ஆடை கட்டி
குழிக்குள்ளே மண்ண கொட்டி

மூடிப்போட்டு வந்த சொந்தம்
மூக்குச் சீறி துக்கம் காட்டும்
பந்தம்

என்னத்த தூக்கிச் செல்வோம்
என்னவென்று தெரிந்தா
சொல்லுங்களேன்

யா௫மே வி௫ம்பாத பயணம் தான்
யாவ௫ம் கட்டாயம் போகும்
விடையம் தான்

நான்் ரெடி நீங்க ரெடியா
முந்திப் பிந்திப் போனாலும்
அங்கும் ஓ௫ பா முகம்
நாம் திறந்து பங்கு பற்ற
நான் டெடி நீீங்க டெடியா

நன்றி
வஜிதா முஹம்மட்

Nada Mohan
Author: Nada Mohan