அழகான பூக்கள்…

அழகான பூக்கள்... எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்.... எத்தகையதோ நீண்ட நொடிக்கு நிலைக்காத வாசம்... பாமுகத் தோட்டத்தில் கமகமவென...

Continue reading

மாதரின் மறுபக்கம்

மாதரின் மறுபக்கம்
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

மகிழும் மாதர்கள் மானிலச் சொத்துக்கள்

திகழும் பீடத்தில் தீர்க்கமான செயல்கள்

கமழும் சித்திரங்கள் கருணையின் வடிவங்கள்

தளராத பயணத்தில் தனித்துவ மேன்மைகள்

விளையும்

பயிர்நிலங்கள் வீசும் தென்றலாய்

களையும் அறியாத கலைக் கோபுரங்கள்

அணைக்கும் பெருங்கடல் அமுதசுரபி பாரேன்

மாதரின் மறுபக்கம் மாண்புடனே மிளிருதே

மடக்கி விடமுடியுமா மலையரசி தெரியுமா

சிவரூபன் சர்வேஸ்வரி

Author:

செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

Continue reading