29
May
வலி சுமந்த வைகாசி
சக்தி சிறினிசங்கர்
வேதனைகளை சுமந்து
செவ்வரத்தம்பூ கையில் ஏந்தி
பிதிர்க்கடன் செய்ய தளர்நடையில்...
முடியுமா நம்தேசம்
இந்து சமுத்திர முத்தாய்
இயற்கை அழகின் வனப்பாய்
இலங்கை சுற்றுலாத் தேசமாய்
இறக்குமதி ஏற்றுமதி சேர்வாய்
சுதந்திரம் கிடைத்த சரித்திரம்
சுமையும் கூடிய தரித்திரம்
ஆளுமை ஆட்சிகள் பிளவுகள்
அதிகார ஆட்சியின் முடிவுகள்
போத்துக்கேயர் ஒல்லாந்தர் ஆங்கிலேயர்
போட்டிபோட்ட ஆட்சிக் கொடுமை
போரும் பிரிவினையும் நாள்தோறும்
போலிவேடமாய் பலரும் நாடெங்கும்
மக்கள்சக்தி மாற்றம் கண்டிட
மாபெரும் வரியும் குறைத்திட
மண்ணிலே ஏழையும் புசித்திட
மனோகரமாய் நாட்டை ஆளு
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.