முதல் ஒலி (737)

முதல் ஒலி செல்வி நித்தியானந்தன்

ஆண்டுகள் பலவாய்
ஆனதும் முதலாய்
அவனியில் பெயராய்
அணிவகுத்த ஒன்றாய்

சன்ரையிஸ் ஆரம்பமாய்
சரித்திர தொடராய்
சகலதும் படைப்பாய்
சந்தோச கூட்டாய்

ஆளுமை கொண்டதாய்
அன்பான பிணைப்பாய்
ஆற்றல் ஊக்குவிப்பாய்
அணுக பெருந்தகையாய்

ஆண்டின் வளர்ச்சி
அனுதினம் மகிழ்ச்சி
அவனியில் உன்புகழ்ச்சி
ஆலமரமாய் நிலைக்கட்டும்

Author:

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் _ 217 "உறைபனி" பூம்பனி பூத்திருக்கு பாத்திருக்க மலருது பார்வைக்கு அழகு பாலரின் மனதுக்கு மகிழ்வு! காடுகள்...

Continue reading