10
Jul
தாங்கமுடியவில்லை
பத்து நாட்கள் திருவிழா
பரவசமாய் முடிவு பெற
பக்தியுடன் சனங்களும்
புடைசூழ்ந்து நிற்கவே
காவடி கற்பூரச்சட்டி
அணிவகுத்து செல்ல
அம்மன் பவனிவர
அரோகரா...
10
Jul
நாடொப்பன செய்
நாடொப்பன செய்
செய்வன திருந்திடச் செய்யும் போதினிலே
நல்லென நாட்டிற்கு அமைந்த வேளையிலே
சில்லென...
10
Jul
மரணித்தவனே மறுபடி வந்தால்
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
10-07-2025
மரணத்தின் மௌனம் கலைந்து
மீண்டும் உயிர்த்தெழுவாயா?
மண்ணில் இட்ட விதை
மறுபடி...
ரஜனி அன்ரன்
ஆகா ! வியப்பில் விழிகள்……கவி…ரஜனி அன்ரன் (B.A) 16.03.2023
அன்னைக்கு நிகராக இன்னொரு அன்னையாய்
அன்னை இல்லாக் குறையினை
இன்னை வரைக்கும் நிவர்த்தியாக்கி
அன்னையாகவே வாழும் எம் மூத்தஉறவு
அக்காவெனும் அற்புத உறவு !
விஞ்ஞானத் துறையினில் கல்வி கற்று
தாதியர் பயிற்சிக் கல்லூரியில் பயின்று
தாதியர் துறையில் பட்டத்தினையும் பெற்று
நாற்பது ஆண்டுகளைப் பணியினில் நிறைத்து
பிரதம தாதியாகிப் பதவியில் உயர்ந்து
தூயபணியினில் சேவையும் செய்கிறாரே !
வியப்பில் விழிகளும் விரிகிறதே
விரைவில் நொடிகளும் கரைகிறதே
தாயைப் போல இன்னொரு தாயாய்
தவமாய்க் கிடைத்த தனித்துவ உறவு
எம் ஐவரோடும் கூடிப்பிறந்த பந்தம்
அக்காவெனும் அன்புச் சொந்தம் !
தொலை தூரத்தில் இருந்தாலும்
தொலைபேசியில் நிதமும் கதைத்திடுவேன்
வாழ்வில் கிடைத்த பொக்கிசத்தை
வாழும் போதே வாழ்த்தி மகிழ்கிறேன் !

Author: Nada Mohan
14
Jul
செல்வி நித்தியானந்தன்
இசை
இசையோடு எல்லாம்
இவ்வுலகுஇணைத்திடும்
பசைபோல ஒட்டியே
பாரினில் சிறந்திடும்
அகிலத்தில் எல்லாமே
இசையோடு சேர்ந்திடும்
அன்றாட ...
13
Jul
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம் _195
"கோடைகாலம்"
கோடையில் வரும்
வாடைகாற்று வசந்தத்தை வரவேற்கிது
வசலில் நிற்கும் வாழையடி...
10
Jul
ஜெயம்
இசைக்கு மயங்காதோர் இவ்வுலகில் இல்லை
இசையொன்றே தாண்டிவிடும் ஜாதிமத எல்லை
இறைவனுக்கு...