10
Jul
தாங்கமுடியவில்லை
பத்து நாட்கள் திருவிழா
பரவசமாய் முடிவு பெற
பக்தியுடன் சனங்களும்
புடைசூழ்ந்து நிற்கவே
காவடி கற்பூரச்சட்டி
அணிவகுத்து செல்ல
அம்மன் பவனிவர
அரோகரா...
10
Jul
நாடொப்பன செய்
நாடொப்பன செய்
செய்வன திருந்திடச் செய்யும் போதினிலே
நல்லென நாட்டிற்கு அமைந்த வேளையிலே
சில்லென...
10
Jul
மரணித்தவனே மறுபடி வந்தால்
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
10-07-2025
மரணத்தின் மௌனம் கலைந்து
மீண்டும் உயிர்த்தெழுவாயா?
மண்ணில் இட்ட விதை
மறுபடி...
ரஜனி அன்ரன்
“ உலகாளும் நட்பே “……கவி……ரஜனி அன்ரன் (B.A) 28.07.2022
உறவுகளில் அற்புதமான ஆழமான உறவு
உணர்வோடு கலந்த உன்னத உறவு
உன்னத வாழ்விற்கு பலம் சேர்ப்பது நட்பே
உலகாளும் நட்பிற்கு ஓர் தினத்தை
உயர்வாக்கி உரம் கொடுத்ததே ஐ.நா.மன்றும்
உன்னத யூலை முப்பதாம் நாளை !
மலர்ந்து விட்ட மலரைப் போல்
மகரந்த துகளைப் போல்
மாசு மறுவற்றதே தூய நட்பு
எல்லைகள் கடந்த உறவு
எதிர்பார்ப்பு இல்லா உறவு
எமக்காகத் துடிக்கும் இதயம்
எங்கிருந்தோ வந்த உதயம்
உலகாளும் நட்பே வரமாகக் கிடைத்த உறவு !
உதரத்தில் பிறந்திடாத பந்தம்
உதிரத்தில் கலந்திடாத சொந்தம்
உற்ற நேரத்தில் கைகொடுக்கும் உறவு
பற்றிப் படர்ந்து கொடியாகித் தாங்கும் உறவு
பற்றுடனே எம் வாழ்வோடு பயணிக்கும் உறவு
தோழமையோடு தோள் கொடுக்கும் உறவு
தோல்விகளில் கை தூக்கிடும் உறவு
உலகாளும் உண்மை நட்பென்ற நல்லுறவே !

Author: Nada Mohan
14
Jul
செல்வி நித்தியானந்தன்
இசை
இசையோடு எல்லாம்
இவ்வுலகுஇணைத்திடும்
பசைபோல ஒட்டியே
பாரினில் சிறந்திடும்
அகிலத்தில் எல்லாமே
இசையோடு சேர்ந்திடும்
அன்றாட ...
13
Jul
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம் _195
"கோடைகாலம்"
கோடையில் வரும்
வாடைகாற்று வசந்தத்தை வரவேற்கிது
வசலில் நிற்கும் வாழையடி...
10
Jul
ஜெயம்
இசைக்கு மயங்காதோர் இவ்வுலகில் இல்லை
இசையொன்றே தாண்டிவிடும் ஜாதிமத எல்லை
இறைவனுக்கு...