18
Mar
ஜெயம்
கண்ணுக்கு தெரியாத அரூபி அது
காலடிச் சத்தமும் எவருக்கும் கேட்காது
சொல்லாமல் கொள்ளாமல்...
18
Mar
போரிடும் உலகமோ..!!
-
By
- 0 comments
வியாழன் கவி 2307!!
போரிடும் உலகமோ..
பொறை கொண்ட உலகு தான்
போர்க்குணம் கொண்டதே இன்று
ஆர்ப்பரிக்கும் ஆயுதங்கள்...
18
Mar
ஈர்க்கும் எம்தமிழ் இதயக்கரும்பே..
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
எதிலும எம்தமிழ் மூலமாய் ஒளிருது
கவிநயம் உலகிடை காவியமாகுது
கற்றுத் தேறிடும் பலரது பட்டம்
கணனி...
ரஜனி அன்ரன்
“ விடுமுறை வந்தாலே “ ……..கவி…..ரஜனி அன்ரன் (B.A) 20.07.2023
வாடையை விரட்டி வசந்தத்தைத் தந்த கோடை
கொடையாய் கிடைத்ததே எமக்கு
கோடை விடுமுறை வந்தாலே
கொண்டாட்டம் கும்மாளமென
கோவில் திருவிழாக்கள் களைகட்ட
குடும்ப விழாக்களும் கலகலக்க
பள்ளிக்கும் பணிக்கும் விடுப்பாக
குடும்பமாய் கூடிமகிழும் விடுமுறை காலமிது !
இயற்கை அழகை ரசித்து மகிழ
இயந்திர வாழ்விற்கு இடைவேளை கொடுக்க
இயற்கையோடு பொழுதைக் கழிக்க
உறவுகளோடு உறவாடி மகிழ
பயண அட்டையும் கைகொடுக்க
மகிழ்வாய் வந்ததே கோடை விடுமுறையும் !
வசந்த காலமதை சுகந்தமாக்கி
படகுப் பயணத்தை மேற்கொள்ள
சுற்றுலாத் தளத்தினைச் சுற்றிவர
சுமைகளை எல்லாம் இறக்கி வைக்க
வரமாய் கிடைத்தது கோடை விடுமுறை
கோடை விடுமுறை வந்தாலே கொள்ளை இன்பமே !
Author: Nada Mohan
18
Mar
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
அன்னை
தரணியில் தாய்க்கு
நிகர்யாதும் உண்டோ
தற்பெருமை இல்லா
காத்திட்ட தெய்வம்
அழகுபெற்ற வதனம்
பழகுவதும் உறவாய்
அன்பிலே இருப்பிடம்
பண்பிலே மேலானவர்
எட்டுமகவுகள்...
16
Mar
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
மூத்தோர்...
உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள்
உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள்
தளர்ந்தே இன்று தள்ளாடும்...
15
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
17-03-2025
நரைத்த முடியே ஞாலத்தின் சுடரே
உரைத்த மொழியே உலகின் நெறியே
உமக்கிணை அறிவுரை தர...