30
Apr
சர்வேஸ்வரி.க
தொடுத்திட கரம்
நீட்டிய கைகளிலும் அழகான மலர்களை தொட்ட வாசம்...... திக்கெட்டும்...
30
Apr
அழகான பூக்கள்…
அழகான பூக்கள்...
எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்....
எத்தகையதோ நீண்ட நொடிக்கு
நிலைக்காத வாசம்...
பாமுகத் தோட்டத்தில் கமகமவென...
30
Apr
ஏழை” -அபி அபிஷா இல 84
கவிதை
-அபி அபிஷா
——
“ஏழை”
பசிக்கு ருசி தெரியாது. ஏழைக்கு குறை சொல்ல தெரியாது....
ரஜனி அன்ரன்
“. எல்லையில்லாக் கல்வி “…கவி…ரஜனி அன்ரன் (B.A) 26.01.2023
அறிவுக்கண்ணின் திறவுகோல்
அகிலத்தை மாற்றும் ஆயுதம் கல்வி
கல்விக்கென ஒரு தினத்தைக் கணித்து
கல்வி கற்க தடையான
ஆப்கான் பெண்களுக்கு அர்ப்பணமாக்கி
அனைத்துலக கல்வி தினமாக
அறிவித்து மகிழ்கிறது ஐ.நா மன்றும்
ஜனவரி இருபத்தி நான்காம் நாளை !
கரைகாண முடியாத கல்விக்கடலை
கள்வராலும் கொள்ளையிட முடியாத செல்வத்தை
எல்லைகளற்ற பரந்த அதிசயத்தை
மனித இனத்தின் பொதுஉடமையை
மகத்துவம் மிக்க அறிவுரிமையை
மறுப்பதும் அதைப் பழிப்பதும்
மானிடர்க்கு இழிவே !
ஆளுமையோடு கால்த்தடம் பதிக்க
அடி நாதமாவது கல்வி
அடிப்படைக் கல்வி பறிப்பு
கல்வியில் குழந்தைகள் பாதிப்பு
பெண்களுக்கு கல்வி மறுப்பென
தொடர்கிறது இன்றும் கல்வியுரிமை மறுப்புக்கள்
கரம்கொடுப்போம் கல்வியறிவினை மேம்படுத்த !
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...