13
Nov
கவி இலக்கம் :27
லண்டன் தமிழ் றேடியோ...
காதில் பாயும் இசைபேல
என் நெஞ்சில் வாழூம்
வானொலியே
முப்பத்து ஏழு...
13
Nov
முதல் ஒலித்தடமே
-
By
- 0 comments
இரா .விஜயகௌரி
முனைப்புடன் எழுந்த மொழியின் வலம்
மூத்தவள் உனக்கே உலகின் தடம்
ஆண்டுகள் மூ பத்தாறினைத்...
13
Nov
ராஜேஸ்வரி நந்தகுமார் சின்ன பள்ளிகுப்பம் வளாகம்.இந்தியா.கவிதை.
சந்தம் சிந்தும் கவி இலக்கம் :25 கவிதை தலைப்பு : வாழ்க்கை
கொஞ்ச காலம் தஞ்சமடைய பூமியில் கற்றது
பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் சிறப்பாக வாழ்வதே வாழ்க்கை!
சிறுவயதில் சிந்திக்க வில்லை! மகிழ்வுக்கு குறைவே இல்லை!
இனிப்பான பயணம்
சிறப்பாக இருக்க!
நடுவயதில் நாலும் புரிய
ஏற்ற இறக்கத்தை எட்டிப்பிடிக்க எல்லோராலும் முடியாது என உணர்ந்தேன்!
துயர்துடைக்க துணையின்றி கடவுளுக்கு கண்ணீரை காணிக்கையாக்கி
பொறுமையைக் கடைபிடித்து போன போக்கில் போக
முதுமை காலம் முட்டியது
மலரும் நினைவுகளோடு
மனதை ஆளும் திறனை கண்டு எதுவும் நிரந்தரமில்லை
என உணர்ந்தேன்!
நன்றி வணக்கம்
Author: Nada Mohan
16
Nov
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
கல்லும் முள்ளும் பாராது
அல்லும் பகலும் அயராது
வாய் கட்டி வயிறு கட்டியே
தாய்ப்...
16
Nov
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி இல_ 211
"கல்லறை திறக்கும் "
கல்லறை பூக்கள்
காவிய நாயகர்கள்
காரிருளை அகற்றிய
கார்த்திகை...
16
Nov
-
By
- 0 comments
ஜெயம்
நம் சுவாசத்தில் இருப்பாரே கலந்து
நம் நினைவுள்ளும் வாடாமல் மலர்ந்து
அவர்...