30
Apr
சர்வேஸ்வரி.க
தொடுத்திட கரம்
நீட்டிய கைகளிலும் அழகான மலர்களை தொட்ட வாசம்...... திக்கெட்டும்...
30
Apr
அழகான பூக்கள்…
அழகான பூக்கள்...
எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்....
எத்தகையதோ நீண்ட நொடிக்கு
நிலைக்காத வாசம்...
பாமுகத் தோட்டத்தில் கமகமவென...
30
Apr
ஏழை” -அபி அபிஷா இல 84
கவிதை
-அபி அபிஷா
——
“ஏழை”
பசிக்கு ருசி தெரியாது. ஏழைக்கு குறை சொல்ல தெரியாது....
ராஜேஸ்வரி நந்தகுமார் சின்ன பள்ளிகுப்பம் வளாகம்.இந்தியா.
சந்தம் சிந்தும் கவி இலக்கம்: 30 கவிதை தலைப்பு : காதல்
நாள்: 15.02.2022
கண்பார்க்க கருவிழி அசைய
இதயம் பேசும் மொழி காதல்!
மனம் நினைப்பதை
மௌனமாகக் கனைக்கும் விழி காதல்!
மண்ணைப் பார்த்து நடக்கும் பெண்ணை!
தன்னை பார்க்க வைப்பதும்! காதலர் தினத்தில் கோரிக்கை வைப்பதும்!
கடைசிவரை கைகோர்ப்பதும் உண்மை காதலின் உச்சம்!
இருபது வருட உறவை
இருபது நிமிட நட்பால்
உதறித் தள்ளும் சக்தி காதலே!
சக்திவாய்ந்த காதல்
மோதலில் முடியாமல்
சாதலின் விடியாமல்
சாதிக்க துணிந்தால்
காதல் எல்லோருக்கும் கடவுளே!
நன்றி! வணக்கம்!
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...