30
Apr
சிவதர்சனி இராகவன்🙏
வியாழன் கவி 2141..!!
மே தினம் மேதினி வரம்..
மேதினி மேன்மையுறும்
மேதினமே வந்ததின்று
கூன் நிமிர்த்திக்...
30
Apr
தினம்தினமாய்….
வசந்தா ஜெகதீசன்
தினம்தினமாய்----
உழைப்பின் வேரே செழிப்புறும்
உருளும் நாளின் காத்திடம்
அகிலப்பரிதி விழிப்புறும்
ஒற்றுமைச் செதுக்கல் ஒங்கிடும்
வற்றாச்சுரங்க வரம்பிலே
வலிந்து...
30
Apr
Jeya Nadesan May Thienam-222
மே தினம் உலகளவில் உழைப்பாளர் தினமே
பாட்டாளிகள் போராடி வெற்றியான தினமே
சிக்காக்கோ 8 மணி...
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
30.11.23
கவி இலக்கம்-293
தீயினும் எரியாத தீபங்களே
துரோக வாழ்வில் நாதியற்ற
தமிழனுக்கு நீதி ஏது ஏது ?
தமிழனாய்ப் பிறந்ததின்
ஆணவ அக்கிரம அநீதி அது
மண்ணில் எழும் வினாவுக்கு
இன்றுவரை எந்த பதிலும்
இல்லாது வெறும் ஏதிலியாய்த்
திரிந்துதான் மீதி மீதி
கண்ணில் பட்டதை விண் தவிர
பாம்பு தின்னி சிங்கி சொங்க்கு
விற்றுத் தின்னும் பாதகரைக்
குடைந்தெடுத்து குழி தோண்டிட
தலைகீழாகப் போகும் தமிழன்
வாழ்வு நஞ்சுப் போதைக்கு
அடிமையாய் மிஞ்சிடும்
குஞ்சுச் சிறாராய்க் காக்க
மழைத்துளியில் முளைத்த
காளான் போல் ஒரு நொடியில்
துள்ளி எழுந்து வந்திடுவீர்
தீயினும் எரியா தீபங்களே .

Author: Nada Mohan
29
Apr
வசந்தா ஜெகதீசன்
அலை...
அலை அலையாக அணிதிரள் கூட்டம்
அகதியாய் ஒடிய அலைவின் ஏக்கம் அலை...
28
Apr
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-04-2025
அலை அலையாய் கனவுகள்
அலைந்து போன வாழ்வினால்
நிலையற்று போன கதை
நீவிரும்...
28
Apr
அலை-71
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-04-2025
அலை அலையாய் கனவுகள்
அலைந்து போன வாழ்வினால்
நிலையற்று போன கதை
நீவிரும்...