27
May
ராணி சம்பந்தர்
கொடுமையில் அலங்கோலம்
கடுமையான கால மாற்றமே
படும் அவஸ்தையிலே சீற்றம்
கூனிக் குறுகி அநியாயங்கள்
மூளும் மாயை...
27
May
குன்றியதே சுறுசுறுப்பு (764) 28.05.2026
செல்வி நித்தியானந்தன்
குன்றியதே சுறுசுறுப்பு
குளிரும் காணாமல்
போக
வெப்பமும் வேகமாய்
வந்திட
ஒவ்வாமை கூடவே
சேர்ந்திட
ஒன்றித்து வாழும்
நாமும்
விற்றமீன் ...
27
May
ஒரு நாள் நீயில்லாவிட்டால்..
வியாழன் கவி -2345
ஒரு நாள்
நீயில்லாவிட்டால்..!!
நினைக்கையிலே உயிர்
வதைபட்டுக் கொள்ள
நீள் நாள் ஒன்றை எப்படி
நீயின்றிக்...
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
14.03.24
கவி இலக்கம்-307
விடியாத இரவொன்று
அடியாத மாடு படியாதென்றும்
முடிவிலா அரசியல் மாறாதென்றும்
துடிதுடித்து மரணிக்கும் மாந்தர்
கூழும் கஞ்சியும் குடிப்பினும்
வாழும் பொழுது நிம்மதி
குடித்துக் குடித்து மது, போதை
அடிமையாகும் சமுதாயம்
பள்ளி மாணவர் சீரழிய
படித்துப் பட்டமானவர்
வேலையின்றிப் பிழிய
பிடிக்கும் நோயுடன்
வெடிக்கும் வெட்டுக் குத்து
எப்போ சுதந்திரமென ஏங்கும்
காலைப் பொழுதில் மங்கும்
மாலைப் பொழுது
யாரைக் கடிந்து கொள்வது
வேரிலே விஷம் போரிலே
மாண்ட வேதனைக் கண்ணீர்
மிதக்கும் சோதனையில்
என்றும் விடியாத இரவொன்று .
Author: Nada Mohan
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...
25
May
செல்வி நித்தியானந்தன் அங்கீகாரம்
எமக்காய் கிடைக்கும்
உன்னதமான விருது
எண்ணியே எந்நாளும்
உவகையாய்...