30
Apr
சர்வேஸ்வரி.க
தொடுத்திட கரம்
நீட்டிய கைகளிலும் அழகான மலர்களை தொட்ட வாசம்...... திக்கெட்டும்...
30
Apr
அழகான பூக்கள்…
அழகான பூக்கள்...
எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்....
எத்தகையதோ நீண்ட நொடிக்கு
நிலைக்காத வாசம்...
பாமுகத் தோட்டத்தில் கமகமவென...
30
Apr
ஏழை” -அபி அபிஷா இல 84
கவிதை
-அபி அபிஷா
——
“ஏழை”
பசிக்கு ருசி தெரியாது. ஏழைக்கு குறை சொல்ல தெரியாது....
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
14.02.23
ஆக்கம்-93
ஊக்கி
ஊக்கி என்பது ஊக்கப்படுத்துவதே
சீக்கிரம் முன்னேற பிழையான
பழக்கவழக்கமோடு தாக்கப்படுதே
தற்கால சக்தியுடன் போராட போதைப்
பொருளிற்கு அடிமையாகுதே
முக்கித் தக்கி முயற்சி எடுக்காது
பயிற்சி கொடுக்காது சாதனை படைக்க
மாத்திரை நாடுதே
சாக்குப் போக்குச் சொல்லி ஊசி மருந்தில்
முதற்படி ஏற மனம் துடிக்குதே
அரசியல்வாதி ஆக்கிடும் புது சட்டமதில்
பள்ளி மாணவர் திசை திருமபி
ஊக்கமிலாது மரணத்திற்குட்படுதே
மருந்து நிவாரணியாலே மாந்தர்
உருக்குலைந்து உறுப்பெரிந்து போகுதே
ஊக்கியானது உதாரணமயின் நன்றே
இல்லையேல் உதறுவது நன்றே.
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...