” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

23.06.22
ஆக்கம்-232
மீளெழும் காலம்
அந்த மண் சுகந்தருமா அல்லது
இந்த மண் மகிழ்வுடன் பகிர்ந்திடுமா
அகதி அந்தஸ்து கோரியவர் மனம்
படும்பாடு திண்டாட்டம்

போராட்ட வாழ்வு முடிவில்லாத ஆராய்வு
செவ்வாய்க் கிரகத்தில் கூட வாழ்ந்திடலாம்
எம் மண்ணில் எப்போதும் விடை கிடைக்காதாம்

உணவுப் பசி துரத்த உயிர்ப்பலி குடிக்க
பயிர்கள் நாசமிட மானிடர் குமுறலிட
அலைந்து உருக்குலைந்து எல்லாம் தொலைந்திட

மழையில் நனைந்த மண் வீடாய் கலையும் காலமே
மீண்டும் எப்போது திரும்பும் மீளெழும் காலமாய்

Nada Mohan
Author: Nada Mohan