10
Jul
தாங்கமுடியவில்லை
பத்து நாட்கள் திருவிழா
பரவசமாய் முடிவு பெற
பக்தியுடன் சனங்களும்
புடைசூழ்ந்து நிற்கவே
காவடி கற்பூரச்சட்டி
அணிவகுத்து செல்ல
அம்மன் பவனிவர
அரோகரா...
10
Jul
நாடொப்பன செய்
நாடொப்பன செய்
செய்வன திருந்திடச் செய்யும் போதினிலே
நல்லென நாட்டிற்கு அமைந்த வேளையிலே
சில்லென...
10
Jul
மரணித்தவனே மறுபடி வந்தால்
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
10-07-2025
மரணத்தின் மௌனம் கலைந்து
மீண்டும் உயிர்த்தெழுவாயா?
மண்ணில் இட்ட விதை
மறுபடி...
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
04.08.22
இணைய சீர்கேடுகள்
ஆக்கம் 237
கட்டற்ற சுதந்திரம் காவலில்லாத் தேடல்கள்
இணையத் தந்திரங்கள் ஈடில்லா கேவலங்கள்
திறந்து விடப்பட்ட தேவையற்ற சீர்கேடுகள்
அதிசயங்கள் நிறைந்துவிட்ட ஆச்சரியங்கள்
அன்று இவ்வாறு எதுவுமில்லை
என்றும் அடுத்தவரில் பயமுமில்லை
பழகிய எவரிலும் தாபமுமில்லை
காயமுமில்லை
ஆனாலின்றோ புதுப்புது பயங்கரங்கள்
ஆபாஷங்கள் மறைந்த துயரங்கள்
தெரியாத முகமுடன் நாளும் பொழுதும்
புரியாத உணர்வுடன் சுகமான உரையாடல்
நவீன தொழில்நுட்பம் நன்மை என
நம்பியோர்க்கு உபத்திரமும் ஆகுதே
உணராது துன்புறுத்தும் உயிருள்ள
ஜீவன்கள் உயிரற்ற பிணங்களே

Author: Nada Mohan
14
Jul
செல்வி நித்தியானந்தன்
இசை
இசையோடு எல்லாம்
இவ்வுலகுஇணைத்திடும்
பசைபோல ஒட்டியே
பாரினில் சிறந்திடும்
அகிலத்தில் எல்லாமே
இசையோடு சேர்ந்திடும்
அன்றாட ...
13
Jul
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம் _195
"கோடைகாலம்"
கோடையில் வரும்
வாடைகாற்று வசந்தத்தை வரவேற்கிது
வசலில் நிற்கும் வாழையடி...
10
Jul
ஜெயம்
இசைக்கு மயங்காதோர் இவ்வுலகில் இல்லை
இசையொன்றே தாண்டிவிடும் ஜாதிமத எல்லை
இறைவனுக்கு...