13
Aug
91 கோவில் திருவிழா
திருவிழா தொடங்கினாலே
இரவு பகல் எந்நேரமும் பக்திப்பாடல்கள் காதுகளில் ஒலிக்குமே...
13
Aug
கனவே கலையாதே
கனவே கலையாதே
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
என் கனவே கலையாதே நீயும்
உன் பணியில் நான் வாழ்வேன்
நல்வழியினிலே நானும் நடைபயில...
13
Aug
“தாதியர் தினம்”
நேவிஸ் பிலிப் கவி இல(641)
வெண்ணிற மல்லிகை ஒன்று
பண்பு நெறிகள் நெஞ்சில் கொண்டு
பிறர்...
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
15.09.22
ஆக்கம்-244
பேசாமல் பேசும் மொழி
முன்னால் இருப்பவரோடு கண்ணால் பேசிக்
கருத்து உருப்பட முகபாவனையில்
கை விரல் பின்னலிட அகத்தினால்
தூண்டிலிடும் சொற்கள் கூண்டிலிட
வாய் திறவாது பேசாமல் பேசும்
மொழியே சைகை மொழி
தரணியிலே அதிக விகிதமானோர்
காது கேளாதவர் பட்டியலிலே
சத்தமாய் உளறும் தொழிற்சாலை,
யுத்தமாய்க் கதறும் அதிவேகக்
குண்டு விமானம்,பீரங்கித் தாக்குதல்,
கனரக வாகனம் போன்றன
வளரும் நாடுகளில் பெருந்தாக்கமே
புரட்டாதி 23 விழிப்புணர்வுடன்
அரங்கேறியது சைகை மொழித் தினம்
இதனாலே உருவானதே
உண்மைப் போராட்டமதில் உரிமைக் குரல்
மௌன அசைவு மொழியிட ஊடகத்தில்
உயிரூட்டி உலகெங்கும் பறை சாற்றி
விழிப்புணர்வு ஊட்டுவதும் இதுவே
சைகை மொழி .
Author: Nada Mohan
12
Aug
செல்வி நித்தியானந்தன்
குதூகலம்
கோடை வந்தாலே
கொண்டாட்டம்வந்திட
ஆடையும் மாறியே
அழகுடன் சேர்ந்திட
ஜாடையாய்பூக்களும்
அணியாய் மலர்ந்திட
வாடையில்...
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...