11
May
பாசத்தின் பகிர்வினிலே
பாசத்தின் பகிர்வினிலே
பாசத்தின் பரிவினிலே பனியாய் உறைந்தேன
நேசத்தின் ஊற்றினிலே நெகிழ்ந்து நின்றேனே
வாசமுல்லை விரிந்தது...
04.02.25
ஆக்கம் 175
மாசி
மகத்துவமான மாதம்
மாசியில் மகா மகப்
பண்டிகை அமோக
வரவேற்புக் கண்டதே
12 ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும்
குறிஞ்சி மலர் போல
மாசி மகா மகமும்
“கும்பமேளா” எனும்
சிறப்பு பெயரானதே
தாலிப் பாக்கியம் நிலைத்திடவே
கூடிவரும் திருமணம்
தீர்க்க சுமங்கலியாய்
வாழ்த்துப் பெற்றுக்
கொண்டதே
தோஷம் மறைந்து
பாவம் போக்கிப்
பயம் நீங்க விரதம் இருந்து சதுர்த்தியில்
விநாயகர் வழிபடப்
பொன்னான நாட்கள்
வருவது இம் மாசி மாதத்திலே .
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.