வசந்தா ஜெகதீசன்

விடியுமா தேசம்..
இருளில் மூழ்கி ஈகை நிறைத்து
அகிம்சைப் போரில் அண்ணல் தீலிபன்
உண்ணா நோன்பில் பன்னிரு நாட்கள்
விடியல் தேடிய விளக்கினை ஏற்றி
அணு அணுவாக அகிம்சையானர்
அகில உலகே
மெளனித்த மாயம்
வேள்வித் தீயில்
வெந்ததே தியாகம். மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading