வசந்தா ஜெகதீசன்

சக்தி கொடு…..
வாழ்வுறு அச்சின் வரம்பிது
வரையறை செப்பிடும் வரமிது
ஆட்பலம் குன்றா அருள்சக்தி
ஆதி உலகின் தாய் சக்தி
நவமது நாட்களின் வழிபாடு
முச்சக்திகள் கூட்டின் நிலைப்பாடு
உலகின் உந்துசக்தியாய்
உருளும் வாழ்வின் மெய்ப்பாடே
சக்தி குன்றா சமன்பாடு
சாதிக்கும் வாழ்வின் பிரகாசம்
சக்தி மயமே உலகாகும்.

நன்றி மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றம் கண்டிட பலரது இணைப்பு மாறுமோ வேண்டிட சிலரது பிணைப்பு காட்டிடும் ஆர்வமும் கவிதையின் முனைப்பு கண்ணியம் காட்டியே காவிடும்...

    Continue reading