30
Apr
சர்வேஸ்வரி.க
தொடுத்திட கரம்
நீட்டிய கைகளிலும் அழகான மலர்களை தொட்ட வாசம்...... திக்கெட்டும்...
30
Apr
அழகான பூக்கள்…
அழகான பூக்கள்...
எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்....
எத்தகையதோ நீண்ட நொடிக்கு
நிலைக்காத வாசம்...
பாமுகத் தோட்டத்தில் கமகமவென...
30
Apr
ஏழை” -அபி அபிஷா இல 84
கவிதை
-அபி அபிஷா
——
“ஏழை”
பசிக்கு ருசி தெரியாது. ஏழைக்கு குறை சொல்ல தெரியாது....
வசந்தா ஜெகதீசன்
மாற்றத்தின் திறவுகோல்…
ஆண்டாய் ஒன்று அவதாரம்
அவனிக்கே புது வரவாகும்
கணிப்பும் கணக்கும் உறவாடும்
கடிகார முட்களின் அதிகாரம்
மாற்றத்தின் வலுவே தேட்டமாகும்
மனிதத்தின் மூளை திறமையாகும்
உயர்வின் விழுமியம் உலகாகும்
ஓயாத வாழ்வே ஒளிர்வாகும்
எத்தனமற்ற எழுதுகோலாய்
ஏளனமற்ற மனித வாழ்வாய்
நுட்பத்தின் வலுவே புரட்சியேடாய்
நோயற்று வாழ்தல் திறவுகோலாய்
மாற்றத்தின் மனதே கதவைத்திற
மறுபடி உலகு நிமிர்வைத் தொட
வெற்றியின் நகர்வில் வீறுதொடு
ஈராறு திங்களின் இலக்கின் குறி
இமயத்தின் வெற்றியும் ஆண்டின் வழி
இலக்கோடு நகர்வோம் இயல்பின் படி.!
மிக்க நன்றி
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...