13
Nov
கவி இலக்கம் :27
லண்டன் தமிழ் றேடியோ...
காதில் பாயும் இசைபேல
என் நெஞ்சில் வாழூம்
வானொலியே
முப்பத்து ஏழு...
13
Nov
முதல் ஒலித்தடமே
-
By
- 0 comments
இரா .விஜயகௌரி
முனைப்புடன் எழுந்த மொழியின் வலம்
மூத்தவள் உனக்கே உலகின் தடம்
ஆண்டுகள் மூ பத்தாறினைத்...
13
Nov
வசந்தா ஜெகதீசன்
அரிசியின் ஆதங்கம்….
எத்தனை ரகத்தில் எம்மினத்தார்
ஏர் உழுது விதைத்து பயன் எடுப்பார்
பயிராய் பசுமை வயல் நிறைக்கும்
பருவ எழிலில் பார் சிறக்கும்
உணவாய் சாதம் உபயமாகும்
உலகே எமக்குள் அபயமாகும்
வறுமை நீக்கும் அதிபதியாய்
வருமானம் ஈட்டும் தொழில்த்துறையாய்
உழவுத் தொழிலின் ஏர்பிடிப்பு
உயிரினம் வாழ்த்தும் பயிர்வளர்ப்பு
ஆயினும் அதற்குள் பேர்பிரிப்பு
வகைவகை நெல்லாய் வகுத்தெடுப்பர்
வைக்கோல் பயனும் அனுபவிப்பர்
நெல்லில் உமியை நிவர்த்தித்து
சாதமாகி சபையெங்கும் பசியை போக்கும் வேளையிலே
மீதமாகி குப்பைக்குள் சாதம்போடும் முன்னராய்
அரிசியின் ஆதங்கம் புரிகிறதா
அன்றாட உணவற்றோர் வறுமைக்கு
அடித்தளமெங்கெனத் தெரிகிறதா.
நன்றி
Author: Nada Mohan
16
Nov
-
By
- 0 comments
ஜெயம்
நம் சுவாசத்தில் இருப்பாரே கலந்து
நம் நினைவுள்ளும் வாடாமல் மலர்ந்து
அவர்...
11
Nov
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
11-11-2025
உலக மொழிகளுக்குள் தாயவளே
முச்சங்கம் வளர்த்த தமிழ்மொழியே
செம்மொழியே தெவிட்டாமல் நாவுரைக்கும்...
10
Nov
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
ஆறறிவு படைத்த மாந்தரில்
பொங்கிடும் பல உணர்வுப்
பொறியில் சிக்கி ஐந்தறிவு
புடைத்த மிருகம் ஆக்கிடுமே
அறிவில்...