“பள்ளிப்பருவத்திலே”..!!

சிவதர்சனி இராகவன் வியாழன் கவிதை நேரத்துக்காக கவி -2152 “பள்ளிப்பருவத்திலே”!! கள்ளமில்லாத உள்ளம் கொண்டோம் களங்கமில்லாத செயலுங்கண்டோம் வெள்ளிச்சிரிப்பொலிபூண்டுநின்றோம் அள்ளி நட்பை...

Continue reading

மறக்கமுடியுமா மே 18

ராணி சம்பந்தர் முள்ளிவாய்க்கால் முனகலிலே இன்னும் எம் காதினில் ஒலிக்க மூச்சுப் பேச்சின்றி உயிருடனே மூடிய கிடங்கிலே அடங்கியதே துள்ளிக்...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

வெந்து துடித்தது வீரம்
வீழ்தலில் தவிக்குது ஈழம்
அன்று பட்டவை அவலம்
அழிப்பில் மீள்வதே தேசம்
இன்றும் நிகழுதே நாளும்
ஈனர்கள் ஆட்சியின் கோரம்
வெந்தணல் சுட்டிடும் அவலம்
வீழ்ச்சியில் அழிக்கிறார் மனிதம்
ஒற்றுமை வேட்கையே உறுதி
அத்தனை சாட்சியும் நியதி.
நன்றி
ப. வை அண்ணா தொடர்பணிக்கும் பங்காளர்கள் கவிமிடுக்கிற்கும் நனிமிகு நன்றிகள்.

Nada Mohan
Author: Nada Mohan