வரமானதோ வயோதிபம்

௨௫கி வடிந்த மெழுகாக வாழ்ந்து முடித்த மௌனம் முடங்கிக் கிடக்கும் வாலிபம் முடக்காது துடிக்கும் அனுபவம் ஆளுமையான ப௫வம் அனுபவம்...

Continue reading

வரமானதோ வாயோதிபம்

ஜெயம் தள்ளாமையோடு உடம்புக்கு முடியாமையும் சேரும் அரவணைக்க யாருமில்லா முதியோர்நிலை பாவம் புயலின் நடுவே சிக்கியே மிதப்பு கடலிலும்...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

நாதம்….
ஓசையின் ஒலிப்பு
ஓங்கார இணைப்பு
அவனியின் பிணைப்பு
அனுதின அழைப்பு
நாதமாய் இசைக்கும்
நம்மிதயத் துடிப்பே
ஓசையும் ஒலியுமாய்
ஓங்கார சுருதியாய்
ரீங்காரம் இசைக்கும்
குவலயக் குன்றிலே
நாதத்தின் லயமே
நாம் மீட்டும் வாழ்வு
வசப்படும் இசையே
வரலாற்று ஏடு!
நன்றி
மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றங்கள் பலவும் நன்று மாறுவதும் சிலதும் வென்று மாற்றாமல் முடியாதும் அன்று மாற்றி நடைபயிலும் இன்று துருவ மாற்றமாய் குளிரும் பருவ மாற்றமாய் வெயிலும் உருவ...

    Continue reading