10
Jul
தாங்கமுடியவில்லை
பத்து நாட்கள் திருவிழா
பரவசமாய் முடிவு பெற
பக்தியுடன் சனங்களும்
புடைசூழ்ந்து நிற்கவே
காவடி கற்பூரச்சட்டி
அணிவகுத்து செல்ல
அம்மன் பவனிவர
அரோகரா...
10
Jul
நாடொப்பன செய்
நாடொப்பன செய்
செய்வன திருந்திடச் செய்யும் போதினிலே
நல்லென நாட்டிற்கு அமைந்த வேளையிலே
சில்லென...
10
Jul
மரணித்தவனே மறுபடி வந்தால்
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
10-07-2025
மரணத்தின் மௌனம் கலைந்து
மீண்டும் உயிர்த்தெழுவாயா?
மண்ணில் இட்ட விதை
மறுபடி...
வசந்தா ஜெகதீசன்
வளர்ந்த குழந்தைகள் தாமே…
பருவ எழில் வனப்பில்
பாதைகளின் சரிவில்
பயணிக்கும் மாற்றம்
பயன் நிறைக்கும் ஏற்றம்
படிப்படியாய் முனைந்து
அகத்தின் ஆற்றல் புனைந்து
துணிந்து எழத் தூணாய்
தாங்கும் அகம் தரும்
தன்னம்பிக்கைப் பலமே!
முடியுமென முனைய
அர்ப்பணங்கள் பலதை
ஆக்கி நிற்கும் பலரின்
சேவைநலம் பெரிதே!
செயல்த் திறன்கள் அரிதே!
நாளும் அவர் வாழ தவப்பொழுதும் தானமென
தாங்கும் வரம் உயர்வே!
தாங்கும் வரம் உயர்வே!
சினமதனை சிதைத்து சிரிப்பின் வலு நிறைத்து
வளர்க்கும் விதம் நிறைவே!
உளமதனை உரமாய் உயர்நிலை காண அனுதினமும்
அவர்கள் அம்புலியாய் ஒளிர
மனக்கதவை மாளிகையாய்
திறந்திருக்கும் மனிதநேயநிலை உலகே!
நன்றி
மிக்க நன்றி

Author: Nada Mohan
14
Jul
செல்வி நித்தியானந்தன்
இசை
இசையோடு எல்லாம்
இவ்வுலகுஇணைத்திடும்
பசைபோல ஒட்டியே
பாரினில் சிறந்திடும்
அகிலத்தில் எல்லாமே
இசையோடு சேர்ந்திடும்
அன்றாட ...
13
Jul
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம் _195
"கோடைகாலம்"
கோடையில் வரும்
வாடைகாற்று வசந்தத்தை வரவேற்கிது
வசலில் நிற்கும் வாழையடி...
10
Jul
ஜெயம்
இசைக்கு மயங்காதோர் இவ்வுலகில் இல்லை
இசையொன்றே தாண்டிவிடும் ஜாதிமத எல்லை
இறைவனுக்கு...