அழகான பூக்கள்…

அழகான பூக்கள்... எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்.... எத்தகையதோ நீண்ட நொடிக்கு நிலைக்காத வாசம்... பாமுகத் தோட்டத்தில் கமகமவென...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

நினைவுநாள்….
வரலாற்று வாகையே
வலம்புரி ஞாலமே
நினைவேந்தல் தியாகத்தில்
நிதமாகும் வேட்கையே
சூரியப்புதல்வர்கள் சுடரான சரிதம்
சுதந்திர ஈழத்தின் வேட்கைவீரம்
வெற்றியின் வேர்கள் வீறுகொள்ளும்
வெந்தணல் வாழ்வு வீழ்தலாகும்
அருந்தழிழ் அட்சயம் ஆட்சியாகும்
ஆகுதியானோர் அருங்கனவு
நினைவுகொள் வீரரின் நிஜம்பெரிது.!
நினைவுகொள் வீரரின் நிஜம் பெரிது.
நன்றி மிக்க நன்றி.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading