18
Mar
ஜெயம்
கண்ணுக்கு தெரியாத அரூபி அது
காலடிச் சத்தமும் எவருக்கும் கேட்காது
சொல்லாமல் கொள்ளாமல்...
18
Mar
போரிடும் உலகமோ..!!
-
By
- 0 comments
வியாழன் கவி 2307!!
போரிடும் உலகமோ..
பொறை கொண்ட உலகு தான்
போர்க்குணம் கொண்டதே இன்று
ஆர்ப்பரிக்கும் ஆயுதங்கள்...
18
Mar
ஈர்க்கும் எம்தமிழ் இதயக்கரும்பே..
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
எதிலும எம்தமிழ் மூலமாய் ஒளிருது
கவிநயம் உலகிடை காவியமாகுது
கற்றுத் தேறிடும் பலரது பட்டம்
கணனி...
வஜிதா முஹம்மட்
ஆசான்
௨றுதியான நிகழ்வு
௨திராத இணைவு
ஆழுமை மிக்க ஆசான்
ஆண்டவன் படைப்பின்
சாவி
கைமாறு க௫தாமல்
கைவசப்படுத்த நினைக்காமல்
௨றுப்புக் கழித்து
௨யிர்கொடுத்து
என்்தாய் முதலாசான்
௨ளப்பூர்வ அன்பு ஏற்றி
௨யிர்கொடுத்த பெற்றோர்
போற்றி
ஒப்பற்ற ஜீவன்கள்
ஓயாத ஆசான்கள்
ஆளுமையாய் நான்
வாழ
ஆயிரம் படி ஏறி
௨யர
௨லக நடப்புக்குள்
௨ற்கார்ந்து அமர
சுய செதுக்கல் சுலபமாக
சுமக்காத பெற்றோர் வசமாக
௨ளுது தோண்டி எடுத்த
அறிவு
௨தவிய ஆசான்கள் என்
2ம் பெற்றோர்
இறைவன் பெற்றோர் ஆசான்
எம் வாழ்வியல் வழி தொடர்முனை
திசைதான்
மானிட வாழ்வியல் முறையே
மா வழி இதன் தொடர் நிலையே
வஜிதா முஹம்மட்
Author: Nada Mohan
18
Mar
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
அன்னை
தரணியில் தாய்க்கு
நிகர்யாதும் உண்டோ
தற்பெருமை இல்லா
காத்திட்ட தெய்வம்
அழகுபெற்ற வதனம்
பழகுவதும் உறவாய்
அன்பிலே இருப்பிடம்
பண்பிலே மேலானவர்
எட்டுமகவுகள்...
16
Mar
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
மூத்தோர்...
உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள்
உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள்
தளர்ந்தே இன்று தள்ளாடும்...
15
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
17-03-2025
நரைத்த முடியே ஞாலத்தின் சுடரே
உரைத்த மொழியே உலகின் நெறியே
உமக்கிணை அறிவுரை தர...