13
Aug
இரா விஜயகௌரி
வித்தகத்தை விரல் நுனிக்குள்
வைத்தெடுத்தா படைத்தான்
உரசி எழும் பொழுதெல்லாம்
தடம் பதித்து சாதனை செய்
குடும்பத்து...
13
Aug
திருந்தாத ஜென்மங்கள்
கவிதை 813
ஆயிரம் தடவை சொன்னாலும் ஏற்றுக்கொள்ளத மனங்கள்
பாத்தாயிராம்முறை விழுந்தாலும் தவறை உணராத...
13
Aug
திருந்தாத ஜென்மங்கள்
கவிதை 813
ஆயிரம் தடவை சொன்னாலும் ஏற்றுக்கொள்ளத மனங்கள்
பாத்தாயிராம்முறை விழுந்தாலும் தவறை உணராத...
வஜிதா முஹம்மட்
ஆசான்
௨றுதியான நிகழ்வு
௨திராத இணைவு
ஆழுமை மிக்க ஆசான்
ஆண்டவன் படைப்பின்
சாவி
கைமாறு க௫தாமல்
கைவசப்படுத்த நினைக்காமல்
௨றுப்புக் கழித்து
௨யிர்கொடுத்து
என்்தாய் முதலாசான்
௨ளப்பூர்வ அன்பு ஏற்றி
௨யிர்கொடுத்த பெற்றோர்
போற்றி
ஒப்பற்ற ஜீவன்கள்
ஓயாத ஆசான்கள்
ஆளுமையாய் நான்
வாழ
ஆயிரம் படி ஏறி
௨யர
௨லக நடப்புக்குள்
௨ற்கார்ந்து அமர
சுய செதுக்கல் சுலபமாக
சுமக்காத பெற்றோர் வசமாக
௨ளுது தோண்டி எடுத்த
அறிவு
௨தவிய ஆசான்கள் என்
2ம் பெற்றோர்
இறைவன் பெற்றோர் ஆசான்
எம் வாழ்வியல் வழி தொடர்முனை
திசைதான்
மானிட வாழ்வியல் முறையே
மா வழி இதன் தொடர் நிலையே
வஜிதா முஹம்மட்
Author: Nada Mohan
12
Aug
செல்வி நித்தியானந்தன்
குதூகலம்
கோடை வந்தாலே
கொண்டாட்டம்வந்திட
ஆடையும் மாறியே
அழகுடன் சேர்ந்திட
ஜாடையாய்பூக்களும்
அணியாய் மலர்ந்திட
வாடையில்...
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...