29
May
சக்தி சிறினிசங்கர்
வேதனைகளை சுமந்து
செவ்வரத்தம்பூ கையில் ஏந்தி
பிதிர்க்கடன் செய்ய தளர்நடையில்...
29
May
விடுமுறைக்காலம்
அபி அபிஷா
வியாழன் கவிதை நேரம்
இல49
தலைப்பு = விடுமுறைக்காலம்
வேகமான இவ்வுலகத்தில்
...
29
May
இதயம்-61
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-05-2025
ஓய்வின்றி துடிப்பவனே
ஒரு கணம் நின்றுவிட்டால்
பிணம் என்றாகிடுமே
மனம் உன் பெயரே
கணமெல்லாம்...
வஜிதா முஹம்மட்
ஆசான்
௨றுதியான நிகழ்வு
௨திராத இணைவு
ஆழுமை மிக்க ஆசான்
ஆண்டவன் படைப்பின்
சாவி
கைமாறு க௫தாமல்
கைவசப்படுத்த நினைக்காமல்
௨றுப்புக் கழித்து
௨யிர்கொடுத்து
என்்தாய் முதலாசான்
௨ளப்பூர்வ அன்பு ஏற்றி
௨யிர்கொடுத்த பெற்றோர்
போற்றி
ஒப்பற்ற ஜீவன்கள்
ஓயாத ஆசான்கள்
ஆளுமையாய் நான்
வாழ
ஆயிரம் படி ஏறி
௨யர
௨லக நடப்புக்குள்
௨ற்கார்ந்து அமர
சுய செதுக்கல் சுலபமாக
சுமக்காத பெற்றோர் வசமாக
௨ளுது தோண்டி எடுத்த
அறிவு
௨தவிய ஆசான்கள் என்
2ம் பெற்றோர்
இறைவன் பெற்றோர் ஆசான்
எம் வாழ்வியல் வழி தொடர்முனை
திசைதான்
மானிட வாழ்வியல் முறையே
மா வழி இதன் தொடர் நிலையே
வஜிதா முஹம்மட்

Author: Nada Mohan
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...
27
May
ஜெயம் தங்கராஜா
இல்லையெனும் நிலையும் தீர்ந்தி டாதோ நாளை
பொல்லாதோர் மனமும் திருந்திடாதோ நாளை
ஏழைகள் வாழ்வும்...
27
May
வசந்தா ஜெகதீசன்
அறிவாலயம் அனலானதே
.... காலத்தின் பெட்டகமே
காவியத்தின் பொக்கிசமே
கடைக்கழக நூல்களின்
தேட்டத்து நூலகமே
எண்ணற்ற பதிவுகளால்
பூத்திருந்த பூஞ்சோலை
காடையரின்...