மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

வாழ்த்து பகிர்வு

தங்கசாமி தவக்குமார்
அகரம் தொட்ட காற்றலை
தொடர்கிறது இருபத்தொன்பது
பணியோடு சிகரமாய் இன்றும்
எத்தனை இடரிலும் ஊற்ரெனவாய்
பணியாற்றும் கலையகம்!!

தமிழை வாழ்வியல் ஆக்கும் மகத்துவம்
பாமுகமாக ஒலி ஒளி வடிவம் கொண்ட தேன் தமிழ் காவும்
வளர்ச்சி படி உச்சம்
அடுத்த தலை முறை காவும் சொத்து
தொடர் பிறந்த நாளை காண வாழ்த்துக்கள்!!

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

Continue reading