16
Oct
அபி அபிஷா
நீலநிற ஆடையில் வெண் படலங்களைப் போல் மேகங்கள்
பூக்களில் தவழும் யேனை...
16
Oct
இயற்கை வரமே இதுவும் கொடையே
-
By
- 0 comments
ஜெயம்
வருங்கால சந்ததிக்கு சேர்த்து வைப்பது எதை
பருகிட உண்டிட தருகின்ற இயற்கை அதை
நீர் நிலம்...
16
Oct
“இயற்கையின் வரமே… இதுவும் கொடையே”
ரஜனி அன்ரன் (B.A)“ இயற்கையின் வரமே... இதுவும் கொடையே “ 16.10.2025
நீலவானம்...
விக்கினேஸ்வரன். அர்ச்சனா.
எதிர்கால தலைமுறை
உமக்காக…
************
தாமரை இலை
நீர் போல்
உருண்டு திரிவது தான்
இவ் மாணவப் பருவம்.
நீர் தவறி குளத்தில்
விழுவதா?….. இல்லை.
இலையில் இருப்பதா என
சிந்திக்க வைக்கும்
பருவம் அது.
உமக்கான முடிவை
நீர் தான் எடுக்கலாம்.
ஆசானுடைய அறிவுரையில்
செல்ல வேண்டுமே தவிர;
முடிவை நீர் தான்
எடுக்க வேண்டும்.
யாரோ ஒருவருடைய
கட்டாயத்தில்
இயங்குவீராயின்
நீர் தழும்பிக் கொண்டே
தான் இருப்பீர்.
சிறுவர்களே உமக்கான
அத்திவாரத்தை
சரியாக போடுங்கள்.
கட்டுகள் வரிசையாக
வரும்.
நீர் நடந்துவரும்
பாதையில்
அணைகள் காணப்படும்.
தவறி விழுந்தால்
உமது
எதிர்காலம் இடம்மாறிவிடும்.
தாமரை இலையில்
நீர் இருக்குமானால்
எதிர்காலம்
உமக்கானதாக தித்திக்கும்.
——————-
வரிகள் விக்கினேஸ்வரன். அர்ச்சனா.
உடுப்புக்குளம்.முல்லைத்தீவு.
அறிமுகம் Jeya nadesan aunti.

Author: Nada Mohan
17
Oct
-
By
- 0 comments
ஜெயம்
அந்தி நேரம்
அந்தி நேரம் வண்ணம் குழைத்தெடுத்து
கீழ்வானில் அழகான...
16
Oct
-
By
- 0 comments
அந்திப்பொழுது Selvi Nithianandan
சாயக்காலம் வந்திடும் நேரம்
சாய்மனை கதிரையில் சரிந்து
சண்டை போட்டு...
15
Oct
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
அந்தி நேரம் அடிப் பந்தியிலே
குந்தியிருந்த ஒளிக்கற்றையை
அடுக்கிக் கொண்டிருந்த வேளை
அது சரி உனக்கு...