“பள்ளிப்பருவத்திலே”..!!

சிவதர்சனி இராகவன் வியாழன் கவிதை நேரத்துக்காக கவி -2152 “பள்ளிப்பருவத்திலே”!! கள்ளமில்லாத உள்ளம் கொண்டோம் களங்கமில்லாத செயலுங்கண்டோம் வெள்ளிச்சிரிப்பொலிபூண்டுநின்றோம் அள்ளி நட்பை...

Continue reading

மறக்கமுடியுமா மே 18

ராணி சம்பந்தர் முள்ளிவாய்க்கால் முனகலிலே இன்னும் எம் காதினில் ஒலிக்க மூச்சுப் பேச்சின்றி உயிருடனே மூடிய கிடங்கிலே அடங்கியதே துள்ளிக்...

Continue reading

விரல் நுனியில் அறிவியல்

நகுலா சிவநாதன்

விரல் நுனியில் அறிவியல்

அறிவியலின் உச்சம் அகத்தினிலே
ஆளுமையின் பேராற்றல் உளமதிலே
விரல் நுனியில் விளங்கும் தொழில்நுட்பம்
வீசிடும் பந்திலும் ஓர் வேகம்

உள்ளம் கைகளுக்குள் கணணிவலை
உணர்விலே வேகச்சிந்தனை நுட்பம்
பள்ளமே தெரியா பாதையோட்டம்
பாரிலே தொழில்நுட்ப திறனோட்டம்

பிறந்த குழந்தையும் கணணிவலைக்குள்
பிறப்பெடுக்கும் படைப்பும் விரல்நுனியில்
கறந்த பாலும் புட்டியில் மின்இணைப்பும்
காலமும் கடுகதியாய் கைபேசிக்குள்

நகுலா சிவநாதன் 1772

Nada Mohan
Author: Nada Mohan