28
May
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
28
May
கரைதலும் புரிதலும்……..
இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்
விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய்...
28
May
வாழ்க்கையின் அர்த்தம்
வெறும் நாட்களின் நகர்வா வாழ்க்கை
நினைவுகளை உற்பத்திசெய்யும் உள்ளத்தின் நெடிய பயணம்
ஒவ்வொரு...
“அன்பெனும் அகராதி”…
சிவதர்சனி இரா
வியாழன் கவிதை நேரம்
கவி இலக்கம்- 2075!
அன்பெனும் அகராதி..
அழகழகான பக்கங்கள்
ஆழுமை நிறை பதிவுகள்
கூடிக் கழிக்கும் எழில்கள்
குன்றென நிமிரும் பண்புகள்
கரங்கோர்த்து ஆற்றுப்படுத்தும்
கண்ணீர் வரின் துடைத்துவிடும்
ஈவது சிறப்பென உணர்த்திவிடும்
இல்லாமை போக்க உதவிவிடும்
பெருமை பாராட்டாது இது
பெற்றவர் போல் கூடவே வரும்
விழும்போது கைப்பிடித்து எழ
விசை கொண்டு அமைதி பேணுமே
வயது பேதமை இதற்கில்லை
வறுமை செல்வம் பிரிவுமில்லை
இறுமாப்பு கொண்டு அலைவதில்லை
உறுதியாய் நிலைக்குமே பண்பிலே..
சிவதர்சனி இராகவன்
18/12/2024
Author: Nada Mohan
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...
25
May
செல்வி நித்தியானந்தன் அங்கீகாரம்
எமக்காய் கிடைக்கும்
உன்னதமான விருது
எண்ணியே எந்நாளும்
உவகையாய்...