28
Aug
தொடு வானம்….
தொடு வானம்...
.விண்ணவன் - குமுழமுனை...
*~***~*
கைதொடும் தூரம் போல்
தேரிந்தாயே அருகில்
வந்தாலோ தொலைதூரம் சென்றாயே சில...
கவிஇலக்கம் -162. 26.01.2022
பா நேரிசை சிந்தியல் வெண்பா
“தைமகளே வருகவே”
1.
தைமகளை வாழ்த்துவோம் தந்தருள்வாய் வாழ்வையும்
பூமலர்கள் தூவியும் போற்றி -பாமணக்க நாமணக்க பாக்கள் நவின்று
2.
இயற்கையை போற்றுகின்றேன் இன்னல்கள் காரும்
துயரங்கள் துன்பங்கள் தீரும்- அயரா
இயற்கை அழிவினை சாடு
3.
பூமித்தாய் மடிமீதுதில் பூத்திருக்கும் பிள்ளைகள்
நாமிருவர் வேண்டுகிறோம் நோய்தீர்க்க – சேமிப்பாய்
சாமிநீ சந்தோசம் சார்ந்து
நன்றி.
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.