19
Mar
19
Mar
கவிதை என்றாலே….:
ரஜனி அன்ரன் ( B.A)....கவிதை என்றாலே.... 19.03.2026
அழகியலின் அற்புதக்கூடம்
ஆழ்மனதின் ஆத்மார்த்த உணர்வோட்டம்
ஆன்மாவின் ஆத்மீகராகம்...
19
Mar
“முதுமை போற்றி போற்றி”
-
By
- 0 comments
நேவிஸ்பிலிப் கவி இல(579)
பண்பட்ட நிலமாய் பலன் தந்து
பல்லாண்டு வாழ்வில் நிழல் தந்து
நரை என்னும்...
அபிராமி கவிதாசன்.
03.05.2022
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம் -173 /
பசுத்தோல் போர்த்திய
பதுங்குபுலி கூட்டமல்ல
விசுவாச தொழிலாளி
வினோத படைப்பினம் /
ஓட்டமும் நடையுமாய்
ஓயாது உழைத்திடும்
ஆட்டம் பாட்டம்
ஆடம்பர வர்க்கமல்ல /
உழைப்பின் ஊதியம்
உளமாற பெற்றதில்லை
பிழைப்பு தேடியே
பிள்ளைப்பசி் போக்கிடுவர் /
செய்யும் தொழிலை
சென்மமும் மறவாது
மெய்வருத்தும் வியர்வைத்துளி
மண்தொட்டு மணக்கும் /
உழைப்பாளி உள்ளவரை
உயிர்கள் உய்த்தெழும்
அழைத்திட அருகிருக்கும்
அன்புள்ள தொழிலாளி /
ஆண்டவனே உலகின்
ஆதி முதலாளி
ஆண்டிட பிறந்த
ஆத்மாக்கள் தொழிலாளி /
நன்றி 🙏🙏🙏
Author: Nada Mohan
18
Mar
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
அன்னை
தரணியில் தாய்க்கு
நிகர்யாதும் உண்டோ
தற்பெருமை இல்லா
காத்திட்ட தெய்வம்
அழகுபெற்ற வதனம்
பழகுவதும் உறவாய்
அன்பிலே இருப்பிடம்
பண்பிலே மேலானவர்
எட்டுமகவுகள்...
16
Mar
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
மூத்தோர்...
உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள்
உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள்
தளர்ந்தே இன்று தள்ளாடும்...
15
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
17-03-2025
நரைத்த முடியே ஞாலத்தின் சுடரே
உரைத்த மொழியே உலகின் நெறியே
உமக்கிணை அறிவுரை தர...