29
Jul
ராணி சம்பந்தர்
பரிதவிக்கும் நேரம்
புரிந்துணர்வுடனே
கை கொடுப்பாரே
உறங்க மறுத்த விழியை
ஊக்கமிட்டு உரமூட்டித்
தாகந் தீர்க்கும் தோழரே
நடமாடும் மனிதர்...
29
Jul
30.07.2026 “நட்பென்றாலே”2043 ஜெயா நடேசன்
நட்பு என்பது மலரைப்போல அல்ல
ஒரு நாளில் பூத்து குலுங்கி உதிரும்
வானில் தோன்றும் நட்சத்திரம்
வானம்...
29
Jul
(திருத்தம் ) நட்பென்றாலே 30.07.2026
நட்பென்றாலே (772 )செல்வி நித்தியானந்தன்
அன்பு அரவணைப்பு
என்றும் கைகொடுப்பு
ஆபத்தில் அறிந்து
துணையாகும் சிறப்பு
அகிலத்தில் நட்பு
நல்லதொரு...
அபிராமி கவிதாசன்
சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்.
சென்ற வாரத் தலைப்பு!
உயிர்க் கொடை
…………………………..
மண்ணுயிர் காக்கத்
தன்னுயிர் ஈந்தவர்
மானமும் வீரமும் ஒருங்கே அமைந்தவர்
வீட்டை விடவும் நாட்டை நினைந்தவர்
விடுதலைப் போரில் விளைச்சலில் நிறைந்தவர்!
இளமைப் பருவ உணர்வை மாற்றியர்
என்றும் தேச நலனைப் போற்றியர்
உறவை மறந்து உயிர்க்கொடை நல்கியர்
நிகரிலா ஈகமே நெஞ்சில் பதிந்தவர்!
தலைவர் கட்டளை தாங்கிய மறவர்
தக்க தருணம் தற்கொடை புரிந்தவர்
அலைகடல் கிழித்து நெருப்பாய் வெடித்தவர்
அயலவன் கப்பலை உடைத்து நொறுக்கியர்!
எப்படி யாகிலும் முப்படி மேலாய்
தப்பித மின்றி தாயகம் மீட்க
உயிர்க்கொடை தந்த உறவுகள் கனவை
நனவாய் ஆக்கிட நற்செயல் புரிவோம்!
– கவிஞர் அபிராமி கவிதாசன்.
– 04.12.2024
Author: Nada Mohan
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...
20
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
21-07-2026.
அமைதி கலைந்த தனிமையில்
அழகிய அந்திப் பொழுதினில்
இதயம் வருடும்...