28
May
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
28
May
கரைதலும் புரிதலும்……..
இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்
விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய்...
28
May
வாழ்க்கையின் அர்த்தம்
வெறும் நாட்களின் நகர்வா வாழ்க்கை
நினைவுகளை உற்பத்திசெய்யும் உள்ளத்தின் நெடிய பயணம்
ஒவ்வொரு...
அபிராமி கவிதாசன்
சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்.
சென்ற வாரத் தலைப்பு!
உயிர்க் கொடை
…………………………..
மண்ணுயிர் காக்கத்
தன்னுயிர் ஈந்தவர்
மானமும் வீரமும் ஒருங்கே அமைந்தவர்
வீட்டை விடவும் நாட்டை நினைந்தவர்
விடுதலைப் போரில் விளைச்சலில் நிறைந்தவர்!
இளமைப் பருவ உணர்வை மாற்றியர்
என்றும் தேச நலனைப் போற்றியர்
உறவை மறந்து உயிர்க்கொடை நல்கியர்
நிகரிலா ஈகமே நெஞ்சில் பதிந்தவர்!
தலைவர் கட்டளை தாங்கிய மறவர்
தக்க தருணம் தற்கொடை புரிந்தவர்
அலைகடல் கிழித்து நெருப்பாய் வெடித்தவர்
அயலவன் கப்பலை உடைத்து நொறுக்கியர்!
எப்படி யாகிலும் முப்படி மேலாய்
தப்பித மின்றி தாயகம் மீட்க
உயிர்க்கொடை தந்த உறவுகள் கனவை
நனவாய் ஆக்கிட நற்செயல் புரிவோம்!
– கவிஞர் அபிராமி கவிதாசன்.
– 04.12.2024
Author: Nada Mohan
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...
25
May
செல்வி நித்தியானந்தன் அங்கீகாரம்
எமக்காய் கிடைக்கும்
உன்னதமான விருது
எண்ணியே எந்நாளும்
உவகையாய்...