இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

அபிராமி மணிவண்ணன்

கவி அரும்பு 174
ஆசிரியர்
அன்பாக பாடம் சொல்லி தருவார்
பேசியும் பாடம் சொல்லி தருவார்
தெரியாத்தை சொல்லியும்
விலங்காதையும் விலங்க்வைப்பர்
ஐப்பசி ஐந்திலே
ஆசிரியர் தினமே
ஒலுக்கம் சொல்லி தரும் இவரை
நாம் போற்றுவோம்
ஆசிரியரை குரு என்றும் சொல்லலாம்
எல்லா ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்
நன்றி அபிராமி 😊

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் வரலாறு பலபாகம் வழிகூறும் பலகாலம் தமிழ்ப்பள்ளி உருவாக்கம் தரணிக்கே தனிமகுடம் உறவுகள் ஓன்றாகும் உயிர்ப்பு மொழி தமிழாகும் அடுத்த தலைமுறையும்...

    Continue reading

    ராணி சம்பந்தர் இதயத்தில் ஏற்பட்ட வலி தீர உதயமாகிய தமிழ் பள்ளிகள் ஆதாயமின்றி விழி திறந்தது இடம்பெயர்ந்தே முடமாகிய வாழ்வு...

    Continue reading