அபிராமி மணிவண்ணன்

கவி அரும்பு (156)

காலை பொழுது மிகவும் அழகானது
பறவைகள் பறக்கிறது
மிகவும் வெளிச்சத்தை சூரியன் கொடுக்கிறார்
எல்லோரும் வேலைக்கு செல்கிறார்கள்
நானும் பள்ளிக்கு செல்கிறேன்
மிகவும் உறச்சாகமே
காலை நேரம்
நன்றி . அபிராமி 😊

Nada Mohan
Author: Nada Mohan

    சந்த கவி இலக்கம்_207 "அந்திப் பொழுது" செவ்வானம் சிவந்திட செங்கமலம் அழகுற செல்லாச்சியும் வந்தாச்சு செல்லக் கதை கேட்டாச்சு! பசுக்கள் மேச்சல் தரையில் நின்று தொழுவம் சேர்ந்திட அந்திவந்த பசுவை கண்ட...

    Continue reading