பெருவலி சுமந்த பேரிடர்……

ரஜனி அன்ரன் (B.A)...பெருவலி சுமந்த பேரிடர்.. 14.05.2026 மேபதினெட்டு மேதினியின் கரிநாள் பெருவலிசுமந்த கண்ணீரின் காவியநாள் வெறும்...

Continue reading

அபிராமி மணிவண்ணன்

கவி அரும்பு (156)

காலை பொழுது மிகவும் அழகானது
பறவைகள் பறக்கிறது
மிகவும் வெளிச்சத்தை சூரியன் கொடுக்கிறார்
எல்லோரும் வேலைக்கு செல்கிறார்கள்
நானும் பள்ளிக்கு செல்கிறேன்
மிகவும் உறச்சாகமே
காலை நேரம்
நன்றி . அபிராமி 😊

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading