அபி அபிஷா

அனைவருக்கும் வணக்கம்
வியாழன் கவிதை நேரம்
இல 12
தலைப்பு = இப்போதெல்லாம்

இலங்கையில் தற்போது பொருட்களின் விலை அதிகரிக்கின்றது

மழை வெள்ளம் காரணமாக எல்லாம் அழிவடைகிறது

இதனால் பொருளாதாரத்தில் வீழ்ச்சி ஏற்படுகிறது

ஏழை மக்கள் உணவுக்காக கஷ்டப்படுகிறார்கள்

மின்சார கட்டணங்களும் அதிகரித்துள்ளது

மக்களுக்கு மாரடைப்பு போன்ற இதய நோய் ஏற்பட்டு திடீரென்று இறக்கிறார்கள்

பாடசாலை உபகரணங்கள் கொப்பி புத்தகம் என்பவற்றின் விலையும் இரு மடங்காய் அதிகரித்துள்ளது

அபி அபிஷா

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading