இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

அபி அபிஷா

அனைவருக்கும் வணக்கம்

வியாழன் கவிதை நேரம்

தலைப்பு = நான் கடந்து வந்த பாதையில்

நான் கடந்து வந்த பாதையில் எனக்கு கிடைத்த பொக்கிஷம் நீ.

காலத்தின் சோதனையால் கரம் கொடுத்த தோழமையே.

செவி வழி கண்ட நட்பின் வரலாறு நிஜமாகக் கண்டேன்.

உன் அழகிய நட்பால் ஆழி கடந்த அன்பை தந்தாய்.

அதிக சண்டையிலும் உனது பாசத்தை உணர்ந்தேன்.

என்னுடன் இருந்த அழகிய தருணங்கள் நான் நினைக்கும் கற்பனையிலும் வராது

– அபி அபிஷா.

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading