20
Feb
இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே
இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே
உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_
கள்ளமில்லை கபடமில்லை...
அனைவருக்கும் வணக்கம்
வியாழன் கவிதை நேரம்
இல 03
தலைப்பு = கிறிஸ்மஸ் பண்டிகை
பனி விழும் இரவில் பாலகனாய் வந்து உதித்தாரே.
இவரை பார்த்து பலரும் மகிழ்ச்சி அடைந்து கொஞ்சி விளையாடினார்கள்.
இவர் யோசப் மரியாவின் தவப் புதல்வனாகப் பிறந்தார்.
இவர் பிறந்த நாளையே கிறிஸ்மஸ் பண்டிகை எனக் கொண்டாடுகிறோம்.
இவர் மார்கழி மாதம் 25 இம் மண்ணில் உதித்தாரே.
அபி அபிஷா
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.