அருண்

அருண்குமாா்

காரிருள் ஓட கலகலப்பை நாட
பேரிருள் கலைந்து பகலவன் வரவும்
தேரிழுக்க மாந்தர் தினமும் நாளெண்ண
வாரிச் சுருட்டி விரைவாய்ப் பனிகலைய

வசந்தமே வந்திடு வெளிச்சத்தைத் தந்திடு
கசப்பாய் இருக்குது காரிருள் மூட்டம்
உசுப்புது உடலை உபாதைகள் பெருகி
பசுமையைத் தேடுது பகலவனை நாடுது

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading