இயற்கை அனர்த்தம்

இயற்கை அனர்த்தம்

இயற்கை அனர்த்தம் தாய்நிலத்தில்
இடர்கள் நிறைந்த காலகட்டம்
பயத்தால் மக்கள் பாதிப்பே
பருவ மழையே நிற்காயோ?
துயரம் சூழ்ந்த வாழ்க்கையிது
தொல்லை விட்டு நீங்காதோ?
நெஞ்சை அள்ளும் துன்பவலை
நேர்மை அற்ற இயற்கையிடர்
தஞ்சம் புகுந்த மக்களுக்கும்
தண்ணீர் இன்றி அவதியிடர்
பஞ்சம் இன்று தலைவிரிப்பு
பாரில் இன்று பட்டினியே

மாண்டார் பலரும் அவலத்தில்
மக்கள் ஏங்கும் அவலக்குரல்
சிலரிங்கே
மீண்டு வரவே மக்களுக்கு
மீட்கும் உதவி செய்திடுவோம்
நகுலா சிவநாதன் 1832

Author:

ஜெயம் இன்பத்திலும் துன்பத்திலும் பக்கபலமாக இருப்பார் ஒன்றுக்கொண்று நம்பிக்கையின் உறவேனவே இருப்பார் எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் மரியாதை...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பேரிடர்.. இயற்கை அனர்த்தம் பாதிப்பாய் இயல்பு வாழ்வு மாற்றமாய் அவலம் சூழ்ந்த பொழுதுகள் யாரும் யாருக்கும் உதவாது உயிரின்...

Continue reading