20
Nov
சக்தி சிறினிசங்கர்
தமிழ்மணம் கமழும் தேசத்தை
நேசித்த நெஞ்சங்களில்
சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில்
துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க
மறந்தனர்...
20
Nov
தடுமாறும் உலகில்
-
By
- 0 comments
தடுமாறும் உலகில்
தரமோங்கு தளராத தனித்துவம் துளிர்விடவே
அறமோங்கப் பாரிலே அயராது நடைபோடு...
20
Nov
எனது மனது
-
By
- 0 comments
கவி இலக்கம் :28
எனது மனது.
எனது மனதில்
பல யோசனைகள்
அவற்றில்
இது ஒன்று
இந்த உலகில்
நாம்...
இயற்கை வரமே இதுவும் கொடையே
ஜெயம்
வருங்கால சந்ததிக்கு சேர்த்து வைப்பது எதை
பருகிட உண்டிட தருகின்ற இயற்கை அதை
நீர் நிலம் காற்று இயற்கையின் செல்வங்கள்
யார் இவைகளை நாசமாக்குவது உண்மையை கூறுங்கள்
உயிரும் உடலுங்கூட அந்த இயற்கையின் கொடை
பயிரும் விளைந்திடும் அதுவாக இல்லையே தடை
பஞ்சபூதங்கள் தந்த வரமே அற்புத இயற்கை
பஞ்சாக்கி பஞ்சத்தை பறக்கவிடும் நன்மையின் பொழிகை
இறைவனின் பரிசை அழிக்க நினைப்பது பாவம்
கறைகொண்ட மனிதா நீயே உனக்கிடுவதா சாபம்
பொறுமையின் போதிமரம் என்பதால் எல்லையை தாண்டலாமா
சிறுமைபுத்தி மனிதா உன்னுயிரை நீயே தீண்டலாமா
19
Nov
-
By
- 0 comments
ஜெயம்
இரவில் தூக்கத்தை தியாகம் செய்வாள் தாய்
வரவாய் என்னத்தைக் கண்டாள் அறிவானோ சேய்...
19
Nov
-
By
- 0 comments
ஜெயம்
தன்னை மறந்து உலகத்தை நினைக்கும் மனம்
தன் சுற்றத்தின் நலனுக்காக வாழுக்கின்ற...
18
Nov
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
கல்லறைகள் திறக்கும்.....
விடுதலை வேட்கையும்
வீரத்தின் உணர்வும்
ஓன்றித்த போர்க்காலம்
ஓயாத அலை போல
அவலமும் அழிவும்...