20
Nov
ஆத்மராகங்கள்
சக்தி சிறினிசங்கர்
தமிழ்மணம் கமழும் தேசத்தை
நேசித்த நெஞ்சங்களில்
சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில்
துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க
மறந்தனர்...
அபி அபிஷா
நீலநிற ஆடையில் வெண் படலங்களைப் போல் மேகங்கள்
பூக்களில் தவழும் யேனை உறிஞ்சி குடிக்கும் வண்டினங்கள்
ஆகாயத்தில் இரைதேட செல்லும் பறவைகள்
தென்றல் வந்து தட்ட ஆடும் மரங்கள்
மரங்களில் தொங்கும் கனிகள்
வாசனை திரவியங்கள் சேர்க்காத பூவின் நறுமணங்கள்
சலசல சத்தத்துடன் ஓடும் நதிகள்
வண்ண வண்ணமாய் தோன்றும் பூவகைகள்
கலப்பட நிறங்கள் சேர்க்காமல் கொடி வகைகள்
மழை வர முதல் பறக்கும் ஈசல்கள்
மழைத்துளி நிலத்தில் பட்டு தெறிக்க வீசும் மண்வாசனை
அபி அபிஷா
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.