ஆத்மராகங்கள்

சக்தி சிறினிசங்கர் தமிழ்மணம் கமழும் தேசத்தை நேசித்த நெஞ்சங்களில் சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில் துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க மறந்தனர்...

Continue reading

இயற்கை வரமே இதுவும் கொடையே

அபி அபிஷா
நீலநிற ஆடையில் வெண் படலங்களைப் போல் மேகங்கள்
பூக்களில் தவழும் யேனை உறிஞ்சி குடிக்கும் வண்டினங்கள்
ஆகாயத்தில் இரைதேட செல்லும் பறவைகள்
தென்றல் வந்து தட்ட ஆடும் மரங்கள்
மரங்களில் தொங்கும் கனிகள்
வாசனை திரவியங்கள் சேர்க்காத பூவின் நறுமணங்கள்
சலசல சத்தத்துடன் ஓடும் நதிகள்
வண்ண வண்ணமாய் தோன்றும் பூவகைகள்
கலப்பட நிறங்கள் சேர்க்காமல் கொடி வகைகள்
மழை வர முதல் பறக்கும் ஈசல்கள்
மழைத்துளி நிலத்தில் பட்டு தெறிக்க வீசும் மண்வாசனை
அபி அபிஷா

Author:

வசந்தா ஜெகதீசன் கல்லறைகள் திறக்கும்..... விடுதலை வேட்கையும் வீரத்தின் உணர்வும் ஓன்றித்த போர்க்காலம் ஓயாத அலை போல அவலமும் அழிவும்...

Continue reading