08
May
பாசப்பகிர்வினிலே………!!
Shanthini Thuraiyarangan
பாசம் வைத்து
பயபக்தியாக வளர்த்து
பார்போற்றி வாழ
தன்வாழ்வை
பணயம் வைக்கும்
உருவே எம் அன்னை
எத்தனை பிள்ளைகளானாலும்
அத்தனை...
வளர்ந்த புழந்தைகள் தாமே……….
வனப்பும் வலிமையும்
எழுச்சியும். ஏற்றமும்
சுழற்சியின். விசையும்
கொண்டெழும். குழந்தைகள்
வேஷம் களைந்த
வேதியல் கலப்பு -இவர்
நுண்ணறிவினைத். தொடுகின்
நுழைந்தெழும் பேரிழை
வித்துவக். காச்சலை
விரல் நுனிக்குள். பதுக்கி
அழுத்தி. எழுந்தால்
அசத்திடும். குழந்தை
இறைதரும் பெருவரம்
ஏற்றவர். கடவுளர்
குற்றம் காணா குரவர்கள்
குதூகலம் சமைக்கும் சமர்க்களம்
இயல்பினை. மறந்து
இதயத்துள் நழைந்து
மாண்புறு. வாழ்வினில்
மகிழ்வெழுதிடும் மைந்தர் தாம்
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.